நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
சென்னையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பட்டா கத்தியால் கேக் வெட்டிய இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அத்திப்பட்டைச் சேர்ந்த சுதாகர் என்பவர் கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி கழுத்தில் ம...
கோவை அருகே தங்கை முறையில் உள்ள பெண்ணை திருமணம் செய்த நபர், தங்கும் விடுதியில் வைத்து அவரை கொன்றுவிட்டு தப்பியோடியபோது போலீசாரிடம் சிக்கினார்.
சின்னியம் பாளையத்தில் உள்ள விடுதியில் இளம்பெண் முகத்தி...
காரைக்குடியில் யூ டியூபைப் பார்த்து, வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்து பணம் திருட முயன்றதாக சந்தைப்பேட்டையைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவரைப் போலீசார் கைது செய்தனர்.
எஸ்.எம்.எஸ். பள...
குடியாத்தம் அருகே கிராமப்புற இளைஞர்களுக்கு போதை தரக்கூடிய வலி நிவாரணி மாத்திரைகளை விற்றவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
இரு தினங்களுக்கு முன், தட்டப்பாறை அருகேயுள்ள மலை அடிவாரத்தில், வலி நிவாரணி மா...
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வாங்கி நில அளவையர் ஞானசேகர் என்பவரை கையும் களவுமாக பிடித்து கைது ...
திருச்சி மாவட்டம் மணப்பாறை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சுமார் 4 மணி நேரம் சோதனையிட்டதில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணம் சிக்கியது.
பணத்தை லஞ்ச ஒழ...
சென்னையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்ச்சையாக பேசிய மகாவிஷ்ணுவுக்குச் சொந்தமான திருப்பூர் குளத்துப்பாளைம், பரம்பொருள் அறக்கட்டளையில் ஐந்தரை மணி நேரத்துக்கு மேலாக சைதாப்பேட்டை போலீசார...